பக்கவிளைவு இல்லாத பழசிகிச்சை-2
மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையாக
விளங்குவது மாம்பழமாகும்
இதில் உயிர்சத்து - எ நிறைந்து
காணப்படுகிறது ஞாபக சக்தியை
அதிகரிக்க மாம்பழ சாற்றுடன்
பால் ,தேன் கலந்து தினமும்
குடித்து வரவும் அத்துடன் கல்
அடைப்பு நோய் உள்ளவர்கள்
தினமும் மாம்பழ சாற்றுடன்
கரட் சாற்றினை கலந்து குடித்தால்
நிவாரணம் பெறலாம் ,கபம்
பித்தம் ஆகியவற்றை வராமல்
செய்யக்கூடிய சக்தி மாம்பழத்துக்கு
உண்டு .மாம்பழத் தோலை
சுவைத்தால் வாய் துர்நாற்றம்
இரத்தம் கசிதல் போன்றவை
அகலும் .