கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக
வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில்
போட்டு 2 மணித்தியாலம் ஊறவைத்து அதனுடன்
தேவையானஅளவு பால் மற்றும் பனைவெல்லம்
சேர்த்து காலையும்மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்
சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.