மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களைத் தொலைப்பதே உங்களை அடையாளங் கண்டுகொள்ள சிறந்த வழி
Saturday, March 31, 2012
மருத்துவகுறிப்புக்கள்-137
தூதுவளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.
Friday, March 30, 2012
பொன்மொழிகள் - 136
அறிவினால் ஏற்படும் சிக்கல்களுக்கு,
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது.
(இசாக் அசிமோவ்)
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது.
(இசாக் அசிமோவ்)
மருத்துவகுறிப்புக்கள்-136
தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம் தூதுவளை தோசை சாப்பிடலாம் தூதுவளை கசாயம் குடிக்கலாம் தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
Thursday, March 29, 2012
மருத்துவகுறிப்புக்கள்-135
துதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகாந்தி வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல் ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.
சிந்தனைத்துளிகள் -136
கோல்களும் கற்களும் உங்களைக்
காயப்படுத்தக்கூடும். ஆனால்
சொற்கள் உங்களை ஒன்றும்
செய்யாது.
காயப்படுத்தக்கூடும். ஆனால்
சொற்கள் உங்களை ஒன்றும்
செய்யாது.
Wednesday, March 28, 2012
மருத்துவகுறிப்புக்கள்-134
தினமும் (45 நாட்களுக்கு)10 துதுவளை பூவை போட்டு காய்ச்சிய பால், சர்க்கரைக் கூட்டி ஆகியவற்றை ஒரு மண்டலம் பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
Tuesday, March 27, 2012
மருத்துவகுறிப்புக்கள்-133
ஆஸ்துமா மூச்சுத் திணறலில் துதுவளையின் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்
Monday, March 26, 2012
மருத்துவகுறிப்புக்கள்-132
துதுவளையின் வேர், இலை, பூ, காய் ஆகியவற்றை 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.
Sunday, March 25, 2012
மருத்துவகுறிப்புக்கள்-131
தூதுவளையின் காயை உலர்த்தித் தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.
Saturday, March 24, 2012
பொன்மொழிகள் - 130
தன்னால் செய்ய முடியாதது என்று
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)
மருத்துவகுறிப்புக்கள்-130
தூதுவளை இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும்.
Friday, March 23, 2012
பொன்மொழிகள் - 129
வேலை செய்யவும், அன்பு செலுத்தவும்
எவ்வளவோ நேரம் இருக்கும் இடத்தில்
சலிப்பிற்கு இடமில்லை
(கோகோ சேனல்)
எவ்வளவோ நேரம் இருக்கும் இடத்தில்
சலிப்பிற்கு இடமில்லை
(கோகோ சேனல்)
மருத்துவகுறிப்புக்கள்-129
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.
Thursday, March 22, 2012
மருத்துவகுறிப்புக்கள்-128
தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
Wednesday, March 21, 2012
மருத்துவகுறிப்புக்கள்-127
தூதுவளை இலை கோழையகற்றும், உடல் தேற்றிக் காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.
தகவல் - 127
மனிதன் ஒருவன் தான் சிரிக்கும்
தகுதி பெற்றவன். அதே நேரம்
பிறர் பார்த்து சிரிக்கத் தகுதி
நிலை பெற்றவனும் மனிதன்
தான் .
சிந்தனைத்துளிகள் -128
நீங்கள் பயப்படவில்லை அல்லது
அவமானப்படவில்லை அல்லது
புண்படவில்லை என்றால், நீங்கள்
இதுவரை எதையும் முயற்சிக்கவில்லை
என்று பொருள்
Tuesday, March 20, 2012
மருத்துவகுறிப்புக்கள்-126
ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.
தகவல் - 126
- இலங்கையின் பரப்பளவு யாது?
65610 சதுர கிலோமீற்றர் - இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
சல்மன் குர்ஷித் - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் யார்?
ரிஸானா நபீக் - ஜனாதிபதியின் செயலாளர் யார்?
லலித் வீரதுங்க - தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் யார்?
வீ.ஆனந்தசங்கரி - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் யார்?
குமாரமல்லவ ஆராய்ச்சி - கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் யார்?
ஆரியவதி கலப்பதி - அமெரிக்காவின் தலைமை நீதிபதி யார்?
ஜோன் ரொபோட்ஸின் - அமெரிக்காவின் உப ஜனாதிபதி யார்?
ஜோபிடன் - சிரிய நாட்டின் தலைநகரம் எது?
டமஸ்கஸ்
Monday, March 19, 2012
மருத்துவகுறிப்புக்கள்-125
விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
.
.
சிந்தனைத்துளிகள் -126
திட்டமிடலுக்கு செலவு செய்யப்படும்
ஒரு நிமிடம். ஒரு மணிநேரத்தை
மிச்சப்படுத்தக்கூடும்
Sunday, March 18, 2012
தகவல் - 124
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர்லாதம்
ஷோல்ஸ் என்பவர் 1867ம் ஆண்டு இருமொழி
தட்டச்சு இயந்திரத்தை முதன்முதலில்
அறிமுகப்படுத்தினார்
ஷோல்ஸ் என்பவர் 1867ம் ஆண்டு இருமொழி
தட்டச்சு இயந்திரத்தை முதன்முதலில்
அறிமுகப்படுத்தினார்
பொன்மொழிகள் - 124
தன்னால் செய்ய முடியாதது என்று
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)
நினைப்பதை செய்து காட்டுபவனே
முழுமைபெற்ற மனிதன்
(எலனார் ரூஸ்வெல்ட்)
Saturday, March 17, 2012
மருத்துவகுறிப்புக்கள்-123
குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
Friday, March 16, 2012
மருத்துவகுறிப்புக்கள்-122
குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
பொன்மொழிகள் - 122
அறிவினால் ஏற்படும் சிக்கல்களுக்கு
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது
(இசாக் அசிமோவ்)
அறியாமையினால் தீர்வு ஏற்படுத்த
முடியாது
(இசாக் அசிமோவ்)
Wednesday, March 14, 2012
மருத்துவகுறிப்புக்கள்-121
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
பொன்மொழிகள் - 121
உரிய வயது படிப்பினையே, ஒருவரின்
நிலைத்த வாழ்விற்கான ஏணிப்படிகள்.
(ஹென்றி புருக்ஸ் ஆடம்ஸ்)
நிலைத்த வாழ்விற்கான ஏணிப்படிகள்.
(ஹென்றி புருக்ஸ் ஆடம்ஸ்)
சிந்தனைத்துளிகள் -122
தொடர்ந்து, ஆனால் மெதுவாக
வளர்ந்துவரும் ஒருவரை,
வேகத்தைக் குறை சொல்லி
ஊக்கத்தைக் குறைக்காதீர்கள்
வளர்ந்துவரும் ஒருவரை,
வேகத்தைக் குறை சொல்லி
ஊக்கத்தைக் குறைக்காதீர்கள்
Tuesday, March 13, 2012
மருத்துவகுறிப்புக்கள்-120
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
Sunday, March 11, 2012
மருத்துவகுறிப்புக்கள்-119
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
Saturday, March 10, 2012
மருத்துவகுறிப்புக்கள்-118
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
Friday, March 9, 2012
மருத்துவகுறிப்புக்கள்-117
பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
சிந்தனைத்துளிகள் -118
ஏதேனும் தவறு செய்துவிடுவோமோ
என்று எப்போதும் பயந்து கொண்டிருப்பதே
நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறாகும்
என்று எப்போதும் பயந்து கொண்டிருப்பதே
நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறாகும்
Subscribe to:
Posts (Atom)