முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Monday, December 5, 2011

மருத்துவகுறிப்புக்கள்-88



மருத்துவக்குறிப்பு - வாழைப்பழம்

கண்களைச் சுற்றி கருவளையம்
காணமல் போக
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி,
இரண்டுசொட்டு எலுமிச்சைச்சாறு
மற்றும் முட்டையின் வெள்ளைக்
கருகலந்து முகத்தில்பூசி,காய்ந்ததும்
கழுவி விடுங்கள். தோலின் கருமை
மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி
உள்ள கருவளையமும் காணாமல்
போகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.