கண்களைச் சுற்றி கருவளையம்
காணமல் போக
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி,
இரண்டுசொட்டு எலுமிச்சைச்சாறு
மற்றும் முட்டையின் வெள்ளைக்
கருகலந்து முகத்தில்பூசி,காய்ந்ததும்
கழுவி விடுங்கள். தோலின் கருமை
மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி
உள்ள கருவளையமும் காணாமல்
போகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.