முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Monday, September 12, 2011

மருத்துவகுறிப்புக்கள்-12

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -3


தோடம்பழம் /ஒரேஞ்
மனிதருக்கு நோய் எதிர்ப்புசக்தியை
கொடுக்கும் பழங்களில் முக்கிய
மானது தோடம்பழம் / ஒரேஞ்
இப்பழத்தினை குழந்தைகளுக்கு
தினமும் சாப்பிட கொடுத்தால்
குழந்தைகளுக்கு நோய்கள்
ஏற்படாது.அத்துடன் இப்பழத்தை
எல்லோரும் தினமும் சாப்பிட்டு
வந்தால் சுவாசம் சம்பந்தமான
பிரச்சனைகள் ஏற்படாது இப்
பழத்தில் உயிர்சத்து சி அதிகமாக
உள்ளதால் பல், ஈறு,எலும்பு ஆகிய
வற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது
அத்துடன் தோடம்பழ/ஒரேஞ்பழ
சாற்றுடன் ஏலக்காய்,பனங்
கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து
குடித்தால் எமது உடலில் மிக
அதிகமான அளவு பலம் ஏற்படும்
அத்துடன் முக அழகு .உடல்
பாதுகாப்புக்கு தோடம்பழம்/ஒரேஞ்
மிக அதிகஅளவு உதவி செய்கிறது .  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.