முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Sunday, September 11, 2011

மருத்துவகுறிப்புக்கள்-11

பக்கவிளைவு இல்லாத பழசிகிச்சை-2
மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையாக
விளங்குவது மாம்பழமாகும்
இதில் உயிர்சத்து - எ நிறைந்து
காணப்படுகிறது ஞாபக சக்தியை
அதிகரிக்க மாம்பழ சாற்றுடன்
பால் ,தேன் கலந்து தினமும்
குடித்து வரவும் அத்துடன் கல்
அடைப்பு நோய் உள்ளவர்கள்
தினமும் மாம்பழ சாற்றுடன்
கரட் சாற்றினை கலந்து குடித்தால்
நிவாரணம் பெறலாம் ,கபம்
பித்தம் ஆகியவற்றை வராமல்
செய்யக்கூடிய சக்தி மாம்பழத்துக்கு
உண்டு .மாம்பழத் தோலை
சுவைத்தால் வாய் துர்நாற்றம்
இரத்தம் கசிதல் போன்றவை
அகலும் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.