அம்மை நோய் வந்தால் வேப்பிலையையும்
மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மை
மேலே தடவிய பின்பு வேப்பம் தழையைப்
போட்டு அதன் மேல் படுக்கவேண்டும்.
பனைநுங்கு,இளநீர் ,குளிர்மையான
உணவுகள் உண்ணவேண்டும்.இப்படிச்
செய்தால் இந்த நோய் குணமாகிவிடும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.