முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Saturday, December 3, 2011

மருத்துவகுறிப்புக்கள்-86


அம்மை நோய் வந்தால் வேப்பிலையையும்
மஞ்சளையும் சேர்த்து அரைத்து அம்மை
மேலே தடவிய பின்பு வேப்பம் தழையைப்
போட்டு அதன் மேல் படுக்கவேண்டும்.
பனைநுங்கு,இளநீர் ,குளிர்மையான
உணவுகள் உண்ணவேண்டும்.இப்படிச்
செய்தால் இந்த நோய் குணமாகிவிடும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.