முட்டிவலி
தினமும் காலையிலும் மாலையிலும்
தோப்புக்கரணம் போடவும்(இயலுமான
அளவு ) அப்படி செய்யமுடியவில்லை
என்றால் ஜன்னல் கம்பியை பிடித்து
கொண்டு மெதுவாக உட்காந்து
இருந்து மெதுவாக எழும்பவும்
இப்படிச் செய்யும் போது ஆரம்பத்தில்
கடினமாக இருக்கும் பிறகு பழக
பழக சரியாகிவிடும் இப்படி தினமும்
செய்யவும்:இப்படி நீங்கள் செய்ய
ஆரம்பித்த பின்பு உங்களுடைய
உடலில் பல மாற்றங்கள் காண்பீர்கள்
அத்துடன் சோர்வு அகன்று சுறுசுறுப்பு
வந்துவிடும் அத்துடன் உடலில்
ஏற்படும் வாயு(காஸ்)பிரச்சனை
இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
அடிக்கடி இஞ்சி பூண்டு (உள்ளி)
ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்
இப்படி செய்தால் வாயு உடலில்
சேராது அத்துடன் முட்டிவலியும்
மாறிவிடும்.
தினமும் காலையிலும் மாலையிலும்
தோப்புக்கரணம் போடவும்(இயலுமான
அளவு ) அப்படி செய்யமுடியவில்லை
என்றால் ஜன்னல் கம்பியை பிடித்து
கொண்டு மெதுவாக உட்காந்து
இருந்து மெதுவாக எழும்பவும்
இப்படிச் செய்யும் போது ஆரம்பத்தில்
கடினமாக இருக்கும் பிறகு பழக
பழக சரியாகிவிடும் இப்படி தினமும்
செய்யவும்:இப்படி நீங்கள் செய்ய
ஆரம்பித்த பின்பு உங்களுடைய
உடலில் பல மாற்றங்கள் காண்பீர்கள்
அத்துடன் சோர்வு அகன்று சுறுசுறுப்பு
வந்துவிடும் அத்துடன் உடலில்
ஏற்படும் வாயு(காஸ்)பிரச்சனை
இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
அடிக்கடி இஞ்சி பூண்டு (உள்ளி)
ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்
இப்படி செய்தால் வாயு உடலில்
சேராது அத்துடன் முட்டிவலியும்
மாறிவிடும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.