முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Monday, November 14, 2011

மருத்துவகுறிப்புக்கள்-67

முட்டிவலி


தினமும் காலையிலும் மாலையிலும் 
தோப்புக்கரணம் போடவும்(இயலுமான
அளவு ) அப்படி செய்யமுடியவில்லை 
என்றால் ஜன்னல் கம்பியை பிடித்து 
கொண்டு மெதுவாக உட்காந்து 
இருந்து மெதுவாக எழும்பவும் 
இப்படிச் செய்யும் போது ஆரம்பத்தில் 
கடினமாக இருக்கும் பிறகு பழக
பழக சரியாகிவிடும் இப்படி தினமும் 
செய்யவும்:இப்படி நீங்கள் செய்ய 
ஆரம்பித்த பின்பு உங்களுடைய 
உடலில் பல மாற்றங்கள் காண்பீர்கள்
அத்துடன் சோர்வு அகன்று சுறுசுறுப்பு
வந்துவிடும் அத்துடன் உடலில் 
ஏற்படும் வாயு(காஸ்)பிரச்சனை 
இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
அடிக்கடி இஞ்சி பூண்டு (உள்ளி)
ஆகியவற்றை உணவில் சேர்க்கவும் 
இப்படி செய்தால் வாயு உடலில் 
சேராது அத்துடன் முட்டிவலியும்
மாறிவிடும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.