முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Tuesday, November 15, 2011

மருத்துவகுறிப்புக்கள்-68

பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை -10

தர்பூசணி - 1
தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் 
உடலில் இருக்கும் நச்சுப்பொருள் 
வெளியேறி சருமம் பளிச்சிடும் 
அத்துடன் உடலில் ஏற்படும் 
கட்டிகள் ,வேர்க்குரு ஆகிய
வற்றிற்கு இப்பழத்தை தடவினால் 
இவை யாவும் மறைந்துவிடும் .
அத்துடன் அடிவயிறு சம்பந்தப்பட்ட 
பிரச்சனைகளையும் வயிற்று 
வலியையும் குணப்படுத்திவிடும் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.