பக்கவிளைவு இல்லாதபழசிகிச்சை -10
தர்பூசணி - 1
தர்பூசணியை சாப்பிட்டு வந்தால்
உடலில் இருக்கும் நச்சுப்பொருள்
வெளியேறி சருமம் பளிச்சிடும்
அத்துடன் உடலில் ஏற்படும்
கட்டிகள் ,வேர்க்குரு ஆகிய
வற்றிற்கு இப்பழத்தை தடவினால்
இவை யாவும் மறைந்துவிடும் .
அத்துடன் அடிவயிறு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளையும் வயிற்று
வலியையும் குணப்படுத்திவிடும் .
வெளியேறி சருமம் பளிச்சிடும்
அத்துடன் உடலில் ஏற்படும்
கட்டிகள் ,வேர்க்குரு ஆகிய
வற்றிற்கு இப்பழத்தை தடவினால்
இவை யாவும் மறைந்துவிடும் .
அத்துடன் அடிவயிறு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளையும் வயிற்று
வலியையும் குணப்படுத்திவிடும் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.