பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -7
நாவல்பழம்
இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு,
இரத்த விருத்தியையும் உண்டாக்குகிறது
இப்பழத்தை உப்பு தண்ணீரில் ஊறவைத்து
சாப்பிட்டால் மிக மிக நல்லது அத்துடன்
இப்பழத்தை போல இதன் கொட்டையும்
மருத்துவ குணம் உடையது .நாவல்
பழத்தின் கொட்டையை காயவைத்து
அதனை அரைத்து கஷாயம் செய்து
குடித்து வந்தால் நீரிழிவு நோயை
கட்டுப்படுத்தலாம் .
பழசிகிச்சை -7
நாவல்பழம்
இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு,
இரத்த விருத்தியையும் உண்டாக்குகிறது
இப்பழத்தை உப்பு தண்ணீரில் ஊறவைத்து
சாப்பிட்டால் மிக மிக நல்லது அத்துடன்
இப்பழத்தை போல இதன் கொட்டையும்
மருத்துவ குணம் உடையது .நாவல்
பழத்தின் கொட்டையை காயவைத்து
அதனை அரைத்து கஷாயம் செய்து
குடித்து வந்தால் நீரிழிவு நோயை
கட்டுப்படுத்தலாம் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.