முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Thursday, November 10, 2011

மருத்துவகுறிப்புக்கள்-63

பக்கவிளைவு இல்லாத
பழசிகிச்சை -7

நாவல்பழம்


இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு,
இரத்த விருத்தியையும் உண்டாக்குகிறது
இப்பழத்தை உப்பு தண்ணீரில் ஊறவைத்து
சாப்பிட்டால் மிக மிக நல்லது அத்துடன்
இப்பழத்தை போல இதன் கொட்டையும்
மருத்துவ குணம் உடையது .நாவல்
பழத்தின் கொட்டையை காயவைத்து
அதனை அரைத்து கஷாயம் செய்து
குடித்து வந்தால் நீரிழிவு நோயை
கட்டுப்படுத்தலாம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.