கால் ஆணி
சித்திரமூலம் (கொடிவேலி)அரைத்து
பூசும் போது சிலருக்கு அந்த
இடத்தில் புண் உண்டாகும் அப்படி
புண் ஏற்பட்டால் சிறிதளவு மஞ்சளை
எடுத்து ஒரு தேக்கரண்டி விளக்
கெண்ணையில் குழைத்து புண்
ஏற்பட்ட இடத்தில் பூசினால் புண்
மாறிவிடும்.
சித்திரமூலம் (கொடிவேலி)அரைத்து
பூசும் போது சிலருக்கு அந்த
இடத்தில் புண் உண்டாகும் அப்படி
புண் ஏற்பட்டால் சிறிதளவு மஞ்சளை
எடுத்து ஒரு தேக்கரண்டி விளக்
கெண்ணையில் குழைத்து புண்
ஏற்பட்ட இடத்தில் பூசினால் புண்
மாறிவிடும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.