கால் ஆணி - 1
சிறிதளவு மருதாணி இலை,சிறிய
துண்டு மஞ்சள் ஆகியவற்றை
சேர்த்து மைய மைய அரைத்து
அதன்பின்பு அதனை ஒரு நெல்லிக்
காயளவு எடுத்து இரவு படுக்க
போகும் போது கால் ஆணி உள்ள
இடத்தில் வைத்து கட்டவேண்டும்
இப்படியே பத்து நாட்கள் தினமும்
செய்யவேண்டும். இப்படி செய்தால்
கால் ஆணி மாறிவிடும் .
சிறிதளவு மருதாணி இலை,சிறிய
துண்டு மஞ்சள் ஆகியவற்றை
சேர்த்து மைய மைய அரைத்து
அதன்பின்பு அதனை ஒரு நெல்லிக்
காயளவு எடுத்து இரவு படுக்க
போகும் போது கால் ஆணி உள்ள
இடத்தில் வைத்து கட்டவேண்டும்
இப்படியே பத்து நாட்கள் தினமும்
செய்யவேண்டும். இப்படி செய்தால்
கால் ஆணி மாறிவிடும் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.