ஏதாவதொரு பாடம் உங்களுக்கு
விளங்கவில்லை என்றால் அப்படம்
ஏன் உங்களுக்கு விளங்கவில்லை
என பார்க்கவும் அதன் பின்பு அதனை
படிப்பிக்கும் ஆசிரியரிடமோ அல்லது
அந்த பாடத்தை நன்றாக விளங்கி
படித்தவர்களிடம் கேட்டு உங்களுக்கு
அந்தபாடத்தில் ஏற்பட்டசந்தேகங்களை
நிவர்த்தி செயவும் அத்துடன் அப்
பாடத்தினை சந்தேகமற்ற முறையில்
விளங்கிக் கொள்ளவும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.