முக்கிய குறிப்பு

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kootation.com/kalaikalakam-english.html‎ kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-தகவல்

Monday, October 3, 2011

தகவல் - 32

புனைப்பெயர்
ஒருவர் தன்னுடைய தயாரிப்புக்களில் அதாவது
கதை கட்டுரை கவிதை ஜோக்போன்ற பலவற்றி
னை எழுதிவெளியிடும்போது இதனை எழுதியவர்
என்ற இடத்தில்தங்களுடைய புனைப்பெயரை
எழுதுவார்கள் .இப்பெயரை பொதுவாக எழுத்தாளர்
களே உபயோகப்படுத்துவார்கள் எழுத்தாளர்கள்
தங்களுடைய சொந்த கதைகளையோஅல்லது
கட்டுரைகளையோ எழுதி மற்றவர்கள் பார்வையிட
வெளியிடும்போது இதனை எழுதியவர் என்று எழுதும்
போது தங்களுடைய சொந்த பெயரை எழுதாமல்
தங்களுக்கு விரும்பியவேறுஒரு பெயரை தாங்களே
தங்களுக்கு சூட்டிக் கொண்டு அப்பெயரையே தங்களு
டைய தயாரிப்புகளில்எழுதுவார்கள். அப்படிச் சூட்டப்
படும் வேறு பெயர் தான் புனைப்பெயராகும்.இப்பெயரை
முதன் முதலில் சீனாவில்உள்ள எழுத்தாளர்களே
தங்களுடையஎழுத்துக்களை வெளியிடும் போது
தங்களுடைய உண்மையான பெயரைஎழுதாமல்
தங்களுக்கு தாங்களே புனைப்பெயரை சூட்டிக்கொண்டு
அப்பெயரையே எழுதினார்கள்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.